Monday, August 20, 2007

சிவாஜி பாடல்களில்.....ராகங்கள்...




1.கல்யாணி
மன்னவன் வந்தானடி ['திருவருட்செல்வர்']
சிந்தனை செய் மனமே...['அம்பிகாபதி']
2.சிந்து பைரவி
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...[திருவருட்செல்வர்']
என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்...['பாலும் பழமும்] மணப்பாறை மாடு கட்டி...['மக்களைப் பெற்ற மகராசி']
3.முகாரி
வாடா மலரெ...தமிழ்த் தேனே..['அம்பிகாபதி'']
4.மலய மாருதம்
பெண்களை நம்பாதே...['தூக்குத் தூக்கி']
5.சண்முகப்பிரியா
பாட்டும் நானே...பாவமும் நானே...['திருவிளையாடல்']
நெஞ்சில் குடியிருக்கும்...['இரும்புத் திரை']
6.யமன் கலயாணி
இசை கேட்டால் புவி அசைந்தாடும்..['தவப் புதல்வன்']
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...['தெய்வ மகன்']
7.கரஹரப்பிரியா
முத்துக்களோ கண்கள்...['னெஞ்சிருக்கும் வரை']
பூங்காற்று திரும்புமா?...['முதல் மரியாதை']
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்...['இரு மலர்கள்']
8.வாசந்தி
அன்பு நடமாடும் கலைக் கூடமே...['அவன் தான் மனிதன்']
9.தர்மாவதி
அம்மானை...அழகு மிகு கண்மானை...['அவன் ஒரு சரித்திரம்']
10.மத்தியமாவதி
ஆகாயப் பந்தலிலே...['பொன்னூஞ்சல்']
வேலாலே விழிகள்...['என்னைப் போல் ஒருவன்']
சந்தனத்தில் னல்ல வாசமெடுத்து...['பிராப்தம்']
11.மாய மாளவ கௌளை
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?..['ஆலய மணி']
அந்தப்புரத்தில் ஧ரு மகராணி...['தீபம்']
12.சிவரஞ்சனி
நான் பேச நினைப்பதெல்லாம்...நீ பேச வேண்டும்...['பாலும் பழமும்']
13.ஆபேரி
சிந்து நதிக்கரை ஢ரம்...அந்தி நேரம்..['நல்லதொரு குடும்பம்']
14.பிருந்தாவன சாரங்கா
ஆயிரத்தில் ஧ருத்தியம்மா நீ...['கை கொடுத்த தெய்வம்']
பொன் ஧ன்று கண்டேன்...['படித்தால் மட்டும் போதுமா?']
15.அடானா
யார் தருவார் இந்த அரியாசனம்?...['மஹாகவி காளிதாஸ்']
16.சாருகேசி
வசந்த முல்லை போலே வந்து...['சாரங்கதாரா']
17.மோஹனம்
மோகனப் புன்னகை வீசிடும் ['வணங்காமுடி']
தேன் மல்லிப் பூவே...['தியாகம்']

LINKS

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]

வானொலி நேயர்கள் எழுதிய கடிதங்கள்

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நினைவலைகள்

'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் நினைவலைகள்

கே.எஸ்.ராஜா நினைவலைகள்

'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.சௌந்தர ராஜன்

'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி1

'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி2

'யாழ் சுதாகர்' தத்துவக் கவிதைகள்

'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி1

'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி2

யாழ் சுதாகரின் சிந்தனைகள்

3 comments:

Subbiah Veerappan said...

நல்ல் முயற்சி தொடருங்கள்
எக்செல் வடிவில் கொடுத்தால், இன்னும் உபயோகமாக இருக்கும்
நன்றி

Unknown said...

Pattum naane Bhavamum naane -- Gowri Manhohari????

Anonymous said...

சுதாகர் சார், அருமையான தளம் என் வாழ்த்துக்கள்.